சுழன்று அடிக்கும் காற்றாய்
இருக்கிறது
என் எழுத்து.
எனக்குள் பிறக்கும்
என் எழுத்துகள்
நிமிர்ந்தே நிற்கும்.
தவறுகள் செய்தால்
உன் உச்சந்தலையில் அமர்ந்து
ஓங்கிக் கொட்டும்..!
- சோலச்சி
வருந்துகிறோம், இந்த வலைப்பதிவில் நீங்கள் தேடும் பக்கம் இல்லை.
வருந்துகிறோம், இந்த வலைப்பதிவில் நீங்கள் தேடும் பக்கம் இல்லை.