திங்கள், 25 அக்டோபர், 2021

அகரப்பட்டியில் பனைவிதைகள் நடும் விழா - சோலச்சி

17.10.2021 ஞாயிற்றுக்கிழமை காலையில் ..
அமரடக்கி புன்னகை அறக்கட்டளையின் 
தமிழ் மரம் நட்டல் திட்டத்தின் கீழ்
புதுக்கோட்டை மாவட்டம்,
அன்னவாசல் ஒன்றியம்
வயலோகம் ஊராட்சியில்,
அகரப்பட்டி பெரிய குளக்கரையில்
2000 பனை விதைகள் நடும்
விழா நடைபெற்றது,
இதில் இந்திய குடியரசு தலைவர் விருது
பெற்ற புதுக்கோட்டை மாட்சிமை தங்கிய மாமன்னர் கல்லூரி பேராசிரியர் முனைவர் சு.மாதவன் அவர்கள்
தலைமை ஏற்று துவக்கி வைத்தார்,
சிறப்பு அழைப்பளாராக
திரு.பெனட் அந்தோணிராஜ்
காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுச் செயலாளர்
அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார், 
 K.S.சந்திரன் திமுக
ஒன்றியசெயலாளர்,
தலைமைசெயற்குழு
உறுப்பினர்
முன்னிலை வகித்தார், 
மற்றும் புன்னகை அறக்கட்டளையின் நிறுவனத்தலைவர்.
ஆ.சே.கலைபிரபு,
திரு.கு.ஜெகன் கெளரவத்தலைவர்
விராலிமலைதொகுதி பொறுப்பாளர்
எழுத்தாளர்
சோலச்சி,
மாநில ஒருங்கிணைப்பளர்
ராஜ்கமல்
வாராப்பூர் மகேந்திரன்,
வயலோகம்
ஊராட்சிமன்றத்தலைவர் திருமதி.
செண்பகவள்ளி சேவுகன்,
குறும்படஇயக்குநர்தங்கவேலு
ஆசிரியர் பாலசுப்பிரமணியன், நெறிகிப்பட்டி மாணிக்கம், க.தீத்தான், குடுமியான்மலை ஸ்டுடியோ குணசேகரன், 

ஜேசிபி சந்திரன், பேக்கரி பழனியப்பன், மாணவர்கள் மு.ராமநாதன், ஆரியா, ஆதவன், அ.மணிகண்டன்,  தே.இராமன், த.சபரிவாசன், பிளமிங் வெள்ளைச்சாமி 
இளைஞர்கள் மற்றும் 
பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டு
பனை விதைகள் நடவு செய்தனர்.
குறிப்பு : என் மகன்களான ஏழாம்வகுப்பு படிக்கும் ஆரியா, ஐந்தாம் வகுப்ப படிக்கும் ஆதவன் இருவரும் புல்வயல் ஊராட்சி நெறிகிப்பட்டி மற்றும் திருவள்ளுவர் நகர் பகுதிகளில் பனை விதைகளை சேகரித்தனர்.