"அவனியெங்கும் அட்டணக்கால்"
அட்டணக்கால் புகைப்படங்கள்
போற்றுதலுக்குரிய அய்யா உயர்திரு.உ.சகாயம் ஐஏஎஸ் அவர்களின் திருக்கரங்களால் இன்று (06.02.2020 வியாழன்) சோலச்சியின் "அட்டணக்கால்'' சிறுகதை நூல் இப்பாரெங்கும் ஒளிவீசத் தொடங்கியுள்ளது.
அருகில் என் ப்ரியத்திற்குரிய நண்பன் இரமேஷ்.
கவிஞர் மு.மேத்தா அவர்கள் கைகளில்
இயக்குநர் திரு.பாண்டிராஜ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக