சுழன்று அடிக்கும் காற்றாய்
இருக்கிறது
என் எழுத்து.
எனக்குள் பிறக்கும்
என் எழுத்துகள்
நிமிர்ந்தே நிற்கும்.
தவறுகள் செய்தால்
உன் உச்சந்தலையில் அமர்ந்து
ஓங்கிக் கொட்டும்..!
- சோலச்சி
திங்கள், 17 அக்டோபர், 2016
இனியநந்தவனம் இதழில் ....
நீண்ட இடைவெளிக்குப்பிறகு.....
என்னை வளர்த்துக்கொண்டு இருக்கிற மாத இதழ்களில் ஒன்றான "இனிய நந்தவனம் " மாத இதழில் இம்மாத வெளியான எனது கவிதை ..
என் அருமைக்கவிஞர் இனிய நந்தவனம் சந்திரசேகரன் அவர்களுக்கு என் நெஞ்சம் நிறைந்த நன்றி .....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக