ஞாயிறு, 17 மார்ச், 2019

புதுக்கோட்டை புத்தகத்திருவிழா - சோலச்சி

மூன்றாவது (2019) புதுக்கோட்டை புத்தகத் திருவிழா 






          பட்டிமன்ற பேச்சாளர் கு.ஞானசம்பந்தன் அவர்களுடன்


                     அருகில் வனச்சரகர் தாமோதரன் அவர்கள்



                            புகைப்படக்கலைஞர் சேகர் அவர்களுடன்





      கவிஞர் காசாவயல் கண்ணன் அவர்களுடன் நானும் தம்பி கவிஞர் ராகவ்கிருஷ்ணாவும்





தோழர் ஜெயச்சந்திரன், தினமணி தலைமை நிருபர் ஜெயப்பிரகாஷ் மற்றும் கவிஞர் காசாவயல் கண்ணன் 





கவிஞர் சுகன்யாஞானசூரி அவர்களுடன் அண்ணன் சண்முகநாதன் குடும்பத்துடன்





நாணயவியல் கழகம் அய்யா பசீர்அலி அவர்களோடு புதுகை செல்வா
 ஹைகூ கவிஞர் அண்ணன் மு.முருகேஷ் அவர்களுடன்


புதியதலைமுறை நெறியாளர் கார்த்திகை செல்வன் அவர்களுடன்



பரியேறும் பெருமாள் திரைப்பட உதவி இயக்குநர்களுடன்






பட்டிமன்ற பேச்சாளர் ஆலங்குடி வெள்ளைச்சாமி அவர்களுடன் சேலம் கவிஞர் வஸந்தன்




                                           சேலம் கவிஞர் வஸந்தனுடன்



                                   கவிஞர் ஜீவி அவர்களுடன்



காவல்துறை நண்பர் இன்ஸ்பெக்டர் கருணாகரன் அவர்களுடன்



                                           உங்கள் தோழன் சோலச்சி




                       இளம்பேச்சாளர் அத்வைத்சாதனந்தனுடன்




        திரைப்பட பாடலாசிரியர் கவிஞர் அறிவுமதி அவர்களுடன்



                                       கவிஞர் புதுகைப் புதல்வனுடன்


               எழுச்சிக்கவிஞர் கீதா அம்மா அவர்களுடன்




        பேட்டி காண்கிறார் சகோதரி இலாகிஜான் அவர்கள்





     எங்கள் பள்ளி மாணவர்களுடன் தமிழ்ச்செம்மல் தங்கம் மூர்த்தி மற்றும் தோழர்கள்




கவிஞர் புரட்சித்தமிழன் சத்தியசீலன் எங்கள் மாணவர்களுக்கு நூல்கள் வழங்கி வரவேற்கிறார் .அருகில் கவிஞர் புதுகைப்புதல்வன் மற்றும் கவிஞர் பீர்முகமது

   
                                         எங்கள் குழந்தைகளுடன்




      தம்பி கவிஞர் மலையப்பனுடன் கவிஞர் மரபின் மைந்தன் முத்தையா அவர்களுடன்




     தம்பி ஜாக்டோஜியோ ரமேஷ் மற்றும் ஜாக்டோ ஜியோ மாரியப்பன் தோழர்களுடன்




     தமிழ்ச்செம்மல் தங்கம் மூர்த்தி,  எழுத்தாளர் நாஞ்சில் நாடன் மற்றும் வனசரகர் தாமோதரன்




                                              தோழர் இமைகளுடன்

 
                                               மேன்மை பதிப்பகம்

2 கருத்துகள்: