வியாழன், 10 நவம்பர், 2022

விமர்சனம் எதிர் பார்த்து - சோலச்சி

 பேரன்புமிக்க தோழமைகளுக்கு வணக்கம்.


      எழுதி எழுதி குவலயம் முழுவதும் குவித்து விட வேண்டும் என்று ஒருபோதும் எண்ணவில்லை. எழுதியது எந்தளவுக்கு தமிழ் உலகில் சென்றடைந்திருக்கிறது என்பதை அறிந்துகொள்ள வேண்டும் என்கிற நோக்கில்தான் இப்பதிவு.


1. முதல் பரிசு 



2. கருப்புச்சட்டையும் கத்திக்கம்புகளும் 



3. அட்டணக்கால் 



4. தொவரக்காடு 



       - என நான்கு சிறுகதை நூல்கள் எழுதியுள்ளேன். எனது கதைகளை இதழ்களிலோ, இணையத்திலோ, நூல்களிலோ வாசித்திருந்தால் உங்களால் ஈர்க்கப்பட்ட அல்லது உங்களால் நிராகரிக்கப்பட்ட படைப்புகள் குறித்து விமர்சனம் செய்யவும். தங்களது விமர்சனத்தை எதிர்பார்க்கின்றேன். 


ஆம.....நீங்க யாரு......னு கேட்காமல் படைப்புகள் குறித்து மட்டும் பதிவிடவும்.


- பேரன்பின் வழியில்

  சோலச்சி அகரப்பட்டி 


2 கருத்துகள்:

  1. வணக்கம்!

    தங்கள் நூல்கள் எதனையும் வாசிக்கவில்லை ஆயினும் முயற்சிக்கிறேன்

    வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு