சுழன்று அடிக்கும் காற்றாய்
இருக்கிறது
என் எழுத்து.
எனக்குள் பிறக்கும்
என் எழுத்துகள்
நிமிர்ந்தே நிற்கும்.
தவறுகள் செய்தால்
உன் உச்சந்தலையில் அமர்ந்து
ஓங்கிக் கொட்டும்..!
- சோலச்சி
செவ்வாய், 20 செப்டம்பர், 2016
காட்டு நெறிஞ்சி புதிய உறவில்...
நெஞ்சம் நிறைந்த நன்றி ....
புதிய உறவு மாத இதழ் ஆசிரியர் கவிஞர் மஞ்சக்கல் உபேந்திரன் அவர்களுக்கும் வெண்பா வேந்தர் வெ.நாதமணி அவர்களுக்கும்.....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக