"அன்புடன் அழைக்கின்றோம் "
வீதி கலை இலக்கியக் களம்
புதுக்கோட்டை
நாள் : 25.12.2016. நேரம் : காலை 9.30
இடம் : ஆக்ஸ்போர்டு உணவுக்கல்லூரி,
புதிய பேருந்து நிலையம், புதுக்கோட்டை.
வரவேற்பு & நிகழ்ச்சி தொகுப்பு :
சோலச்சி
தலைமை : ரேவதி
பாடல்கள் :
பவுல்ராஜ் - கௌரி,
மு.ஜனனி,
வெர்ஜின்.
நூல் விமர்சனம் :
மு.கீதா
(ஞாபக நடவுகள் - கவிதை நூல்)
ஏற்புரை :
கவிஞர்
கூ.ரா.அம்மாசைப்பன்,
சேலம்.
கவிதைகள் :
செம்பை மணவாளன் ,
பாரதி ஏகலைவன்,
சிவக்குமார்,
பாரதி செல்வன்,
மா.கை.நாகநாதன்.
அனுபவ பகிர்வு :
கா.மாலதி.
கட்டுரை :
மா.மு.கண்ணன்.
சிறப்பு விருந்தினர் :
கவிஞர் அன்னக்கொடி,
திருவில்லிபுத்தூர்.
நன்றியுரை :
மிடறு முருகதாஸ்
வாருங்கள் தோழர்களே....
இலக்கிய வடம் பிடித்து
இவ்வுலகை ஆள்வோம்..!!
அமைப்பாளர்கள் :
சோலச்சி 978210863
மிடறு முருகதாஸ்
94 43 824331
வாழ்த்துகள்பா
பதிலளிநீக்கு