திங்கள், 19 டிசம்பர், 2016

வீதி கலை இலக்கியக் களம்

     "அன்புடன் அழைக்கின்றோம் "

   வீதி கலை இலக்கியக் களம்
             புதுக்கோட்டை

நாள் : 25.12.2016.  நேரம் : காலை 9.30 
இடம் : ஆக்ஸ்போர்டு உணவுக்கல்லூரி,
     புதிய பேருந்து நிலையம்,      புதுக்கோட்டை.

வரவேற்பு & நிகழ்ச்சி தொகுப்பு : 
                      
                   சோலச்சி

தலைமை :  ரேவதி

பாடல்கள் :

        பவுல்ராஜ் - கௌரி,
        மு.ஜனனி,
       வெர்ஜின்.
      
நூல் விமர்சனம் :

                     மு.கீதா
      (ஞாபக நடவுகள் - கவிதை நூல்)

ஏற்புரை :
                  கவிஞர்
        கூ.ரா.அம்மாசைப்பன்,
                     சேலம்.

கவிதைகள் :

       செம்பை மணவாளன் ,
       பாரதி ஏகலைவன்,
       சிவக்குமார்,
        பாரதி செல்வன்,
        மா.கை.நாகநாதன்.

அனுபவ பகிர்வு :

                 கா.மாலதி.

கட்டுரை :

           மா.மு.கண்ணன்.

சிறப்பு விருந்தினர் :

     கவிஞர் அன்னக்கொடி,
         திருவில்லிபுத்தூர்.

நன்றியுரை :
            
        மிடறு முருகதாஸ்

   வாருங்கள் தோழர்களே....
   இலக்கிய வடம் பிடித்து
   இவ்வுலகை ஆள்வோம்..!!

அமைப்பாளர்கள் :

சோலச்சி 978210863

மிடறு முருகதாஸ்
94 43 824331

1 கருத்து: