புதன், 4 செப்டம்பர், 2019

சோலச்சி என்னும் நான் ஆசிரியராக - சோலச்சி




இது விளம்பரம் அல்ல........சோலச்சி


         புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் குடுமியான்மலை ஊராட்சி மரிங்கிப்பட்டி அரசு ஆரம்பப்பள்ளியில் 2006 முதல்......


வீட்டில் படுத்துக்கொண்டு
விட்டத்தைப் பார்த்திருந்தால்
விட்டதெல்லாம் கிடைத்திடும்
என எண்ணும்
வேடிக்கை மனிதரல்ல நாம்....

தொட்டது துலங்கிட
தூங்கிடாது களம் காணும்
திட்ட மறவர்கள் நாம்....
                - சோலச்சி



    சோலச்சி 





மாணவர்கள் மனதில் பூட்டிக்கிடக்கிடக்கும் அறிவுப் புதையலை வெளிக்கொணரும் அறிவாயுதமே ஆசான் - சோலச்சி



விடுதலை நாள் விழா கொண்டாட்டம்




புதுக்கோட்டை பேராசிரியர் விஸ்வநாதன் அவர்களின் பேரன்பின் முயற்சியில் என் மாணவர்களுக்கு புத்தாடை  


மாணவர்களோடு பயிற்சியில்






நியூயார்க்கிலிருந்து வருகை தந்த சகோதரி ஜனாவுடன் மரக்கன்று நடுதல்







தோட்டக்கலைப்பண்ணையில் இலக்கிய விழா






குடுமியான்மலை தோட்டக்கலைப் பண்ணைக்கு மாணவர்களோடு களப்பயணம்   






குடுமியான்மலை களப்பயணம்





கல்விச் சுற்றுலா தரங்கம்பாடி




பள்ளிக்குச் சுற்றுச்சுவர் வேண்டி மாவட்ட ஆட்சியருக்கு மனு



அஞ்சல் அட்டை உறவினர்களுக்கு எழுதுதல்




பனை ஓலைப் பாய் பின்னும் பயிற்சி அளித்தல்




Indian Express நாளிதழில்




கலையும் கைவண்ணமும்



ஆத்திமாலை வார இதழில் 


பசுமை அறக்கட்டளை மூலம் மாணவர்களுக்கு இலவச குறிப்பேடு



வாரந்தோறும் வியாழக்கிழமை மாணவர்களின் அமைச்சர்கள் கூட்டம்










மாணவர் தேர்தலில் வாக்களிக்க வரிசையில் நிற்கும் மாணவர்கள்


வெற்றி பெற்ற மாணவர்கள் உறுதிமொழி 


மாணவர்களின் தேர்தல் பார்வையிடல், பத்திரிக்கையாளர்கள் மா.மு.கண்ணன் மற்றும் இலட்சுமணன்




குழந்தைகள் நல மருத்துவர் அய்யா இராமதாசு, பேராசிரியர் அய்யா விஸ்வநாதன் அவர்களுடன் மாணவர்களுக்கு இலவசமாக காலணிகள் மற்றும் புத்தகப்பை வழங்குகிறார்கள் வெளிநாடு வாழ் சகோதரி சாந்தா








மாணவர்களுக்கு எழுதுகோல்,குறிப்பேடு மற்றும் பேனா மை வழங்கி மகிழ்கிறேன்.அருகில் சித்தமருத்துவர் திருமதி.மீனா அவர்கள். 




திருப்பதியாக இருந்த என்னை எழுத்தாளர் சோலச்சியாக இந்த உலகுக்கு அடையாளப்படுத்திய என் குரு 
திருமதி சோலச்சி அவர்களுடன்



முதலுதவி செய்தல்



 



குழந்தைகள் இனிது





பள்ளியில் ஆண்டுவிழா




மாணவர்கள் கட்டிய மணல் வீடு திறப்பு விழா


மாணவர்களை புதுக்கோட்டை புத்தகத்திருவிழாவிற்கு அழைத்துச் செல்லுதல்



ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் (சனவரி2019) கலந்து கொண்டு மூன்று நாள் சிறைவாசம் மற்றும் பணியிடை நீக்கம் பெற்று மீண்டும் பணியில் சேர்ந்த போது





குறும்புக்கார குழந்தைகளுடன்



பள்ளிக்கு வராத மாணவர்களை வீடு தேடி சென்று அழைத்து வருதல்




மாணவர்களுக்கு குறிப்பேடுகள் வாங்கி கொடுத்து மகிழுதல்


சோலச்சி வாழும் அரண்மனை




களிமண் பொம்மைகள் செய்தல் 








மாணவர்களிடம் நடித்துக் காட்டுதல்


நாள்தோறும் மாணவர்களோடு மதிய உணவு



வாரந்தோறும் வெள்ளிக்கிழமை மாலை இலக்கிய விழா




இலக்கிய இதழ்கள், பத்திரிகைகள் வாசித்தல்


களப்பயணம் குடுமியான்மலை தோட்டக்கலைப் பண்ணை 



புதிதாக தொடங்கப்பட்ட உய்யக்குடிப்பட்டி பள்ளியில் 
முதல் தேசியக்கொடியை ஏற்றுதல் மற்றும் நடனத்துடன் கற்பித்தல்





பள்ளி வளாகம் முழுவதும் மரக்கன்றுகளை நடுதல்


பள்ளியின் தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்தல்




மாணவர்களின் கற்றல் மீது சிறப்புக் கவனம்



என் தந்தை மற்றும் அண்ணன் கவிஞர் புதுகை தீஇர அவர்களுடன்




பள்ளிகளிடையே அறிவியல் கண்காட்சியில்




நான் எழுதிய நூல்கள்



சிறுகதைகள் நூல்


கவிதை நூல்



சிறுகதைகள் நூல்



கவிதை நூல் 


பனியில் நனைந்த காற்று
என்னுள் நுழைந்து
குளிர் போக்கிக் கொள்கிறது...
- சோலச்சி


தரங்கம்பாடி

அர்ப்பணிப்போடு பணிகள் தொடரும்
பேரன்பின் வழியில்
சோலச்சி புதுக்கோட்டை
தமிழ்நாடு
பேச:9788210863




4 கருத்துகள்: