சுழன்று அடிக்கும் காற்றாய்
இருக்கிறது
என் எழுத்து.
எனக்குள் பிறக்கும்
என் எழுத்துகள்
நிமிர்ந்தே நிற்கும்.
தவறுகள் செய்தால்
உன் உச்சந்தலையில் அமர்ந்து
ஓங்கிக் கொட்டும்..!
- சோலச்சி
வியாழன், 23 ஜூன், 2016
15.08.2015 நாகுடி கவியரங்கில்...
எழுச்சிக்கவிஞர் மு.கீதா
கவிஞர் புதுகைப்புதல்வன்
கவிஞர் அப்துல்ஜலீல்
கவிஞர் அருண்மொழி
1 கருத்து:
அருமை
கருத்துரையிடுக