சுழன்று அடிக்கும் காற்றாய்
இருக்கிறது
என் எழுத்து.
எனக்குள் பிறக்கும்
என் எழுத்துகள்
நிமிர்ந்தே நிற்கும்.
தவறுகள் செய்தால்
உன் உச்சந்தலையில் அமர்ந்து
ஓங்கிக் கொட்டும்..!
- சோலச்சி
வியாழன், 23 ஜூன், 2016
பாவையர் மலர் காட்டு நெறிஞ்சி - சோலச்சி
இம்மாத "பாவையர் மலர் " மாத இதழில் எனது "காட்டு நெறிஞ்சி " நூல் குறித்த ஆக்கபூர்வமான அறிமுகம் வழங்கிய பாவையர் மலர் இதழ் ஆசிரியர் குழுவிற்கும் சகோதரி ம.வான்மதி அவர்களுக்கும் நெஞ்சம் நிறைந்த நன்றி.....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக