நெஞ்சம் நிறைந்த நன்றி ...
கவிஞர் வைகறை (இ.நி.ஆ, நிலையப்பட்டி ,அன்னவாசல் ஒன்றியம்) அவர்களின் குடும்பத்திற்கு நிதி வழங்கிய அன்னவாசல் ஒன்றியத்தில் பணியாற்றும் தோழர்கள் விபரம்..
தமிழ்த்திரு. நிலோபர் இநிஆ உருவம்பட்டி ரூ 500/-
தமிழ்த்திரு. மு.சின்னக்கண்ணு இநிஆ காட்டுப்பட்டி ரூ 500/-
தமிழ்த்திரு. எஸ்.நாகலெட்சுமி த.ஆ மரிங்கிப்பட்டி ரூ 1000/-
தமிழ்த்திரு. ர.சரோஜாதேவி சமையலர் மரிங்கிப்பட்டி ரூ 500/-
தமிழ்த்திரு. நெல்சன் இநிஆ
ப.மேட்டுப்பட்டி ரூ 500/-
தமிழ்த்திரு. சசிகலா இநிஆ
ஆனைப்பட்டி ரூ 500/-
தமிழ்த்திரு. செல்லம்டோரா இநிஆ
ஆனைப்பட்டி ரூ 500/-
தமிழ்த்திரு. ஜெய்ஸிரி த ஆ
கதவம்பட்டி ரூ400/-
தமிழ்த்திரு. மீனாவனிதா ப ஆ
கதவம்பட்டி ரூ300/-
தமிழ்த்திரு. ராமலெட்சுமி பஆ
கதவம்பட்டி ரூ 200/-
தமிழ்த்திரு. இரா.வடிவேல் பஆ
கதம்பட்டி ரூ 200/-
தமிழ்த்திரு. து.சுதாகர் இநிஆ
கதவம்பட்டி ரூ 100/-
தமிழ்த்திரு. பழ.வனிதா இநிஆ
கதவம்பட்டி ரூ 100/-
தமிழ்த்திரு. சேகர் இநிஆ
கொத்தமங்கலப்பட்டி ரூ 1000/-
மொத்தம் ரூ 6300/-
அனைவருக்கும் நெஞ்சம் நிறைந்த நன்றி ..
உதவும் மனமுள்ள உறவுகள் உதவி செய்ய வேண்டுகிறோம். இந்த தொகை 19.06.16 நாளை நடைபெறும் வீதி கலை இலக்கிய கூட்டத்தில் பொறுப்பாளர்களிடம் ஒப்படைக்கப்படும். வீதி கலை இலக்கிய கூட்டமானது புதுக்கோட்டை பேருந்து நிலையம் ஆக்ஸ்போர்டு உணவுக் கல்லூரியில் நாளை காலை 9.30 க்கு நடைபெறுகிறது. அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.
நட்பின் வழியில்
சோலச்சி
புதுக்கோட்டை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக