வெள்ளி, 22 ஜனவரி, 2016

இரக்கம் - சோலச்சி

"இரக்கப்பட்டேன்

இப்போது

இறக்கப்படுகிறேன்...

என் உயிர்தான்

வேண்டுமென்றால்

எடுத்துக்கொள்

தாராளமாய்....

வாழ்ந்துவிட்டுப் போகட்டும்

உன்

வெற்றுடம்பு.....!"

- சோலச்சி

புதுக்கோட்டை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக