"வானம் பொய்த்தது
விளைநிலங்கள்
வீடுகளாக காய்த்தது..
விளைநிலங்கள்
வீடுகளாக காய்த்தது..
நீரின்றி நீரோடைகள்
முற்செடிகளாக...
முற்செடிகளாக...
முனிவர்கள் முடிதுறந்து
போலிசாமியார்களின்
பிடியில் ஆட்சி..
தவக்கலை மாறி
காமக்கலையும்
கொலைக்கலையும்...
போலிசாமியார்களின்
பிடியில் ஆட்சி..
தவக்கலை மாறி
காமக்கலையும்
கொலைக்கலையும்...
நிவாரண உதவிகளும்
நிர்வாணமாய்...
ஆறுதல் மொழிகளும்
அரசியலாய்...
நிர்வாணமாய்...
ஆறுதல் மொழிகளும்
அரசியலாய்...
தேசம் அழுகிறது
இல்லை... இல்லை...
தேசம் அழிகிறது.....!"
இல்லை... இல்லை...
தேசம் அழிகிறது.....!"
-சோலச்சி
புதுக்கோட்டை
புதுக்கோட்டை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக