"மக்களின் வாழ்வாதார பிரச்சனைகளை அரசியலாக்கி அதில் பிழைப்பு நடத்துகிறார்கள் இன்றைய பெரும்பாலான அரசியல்வாதிகள்.
இந்திய சனநாயகம் முதலாளிகளுக்கும் அரசியல்வாதிகளுக்கும் அடிமையாகி தவிக்கிறது.
பாமரர்கள் ஓட்டுகளை விற்கவில்லை ; இவர்கள் சூழ்ச்சியால் சூரையாடப்படுகின்றனர்......!
மாற்றம் காண்போம்;
மலர்ச்சி பெறுவோம்...!
விழித்திருப்போம்...
மலர்ச்சி பெறுவோம்...!
விழித்திருப்போம்...
வெற்றி காண்போம் ...!"
- சோலச்சி
புதுக்கோட்டை
புதுக்கோட்டை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக