திங்கள், 7 மார்ச், 2016

விழித்திருப்போம்....! - சோலச்சி

           "மக்களின் வாழ்வாதார பிரச்சனைகளை அரசியலாக்கி அதில் பிழைப்பு நடத்துகிறார்கள் இன்றைய பெரும்பாலான அரசியல்வாதிகள்.
              இந்திய சனநாயகம் முதலாளிகளுக்கும் அரசியல்வாதிகளுக்கும் அடிமையாகி தவிக்கிறது.
                பாமரர்கள் ஓட்டுகளை விற்கவில்லை ; இவர்கள் சூழ்ச்சியால் சூரையாடப்படுகின்றனர்......!
          மாற்றம் காண்போம்;         
           மலர்ச்சி பெறுவோம்...!
         
           விழித்திருப்போம்...
           வெற்றி காண்போம் ...!"
                  - சோலச்சி
                    புதுக்கோட்டை


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக